பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரட்சர் (De Kretser Place) பகுதியிலுள்ள 7 மாடி கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து சிறுவன் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.நேற்று (28) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.குறித்த கட்டடத்தில் இருந்து வீழ்ந்த...