Part 01Part 02“காருக்குள்ள யாரு, தொப்பி மாமா நேரு” என்கிற சவாலுக்காக சிநேகனும் சுஜாவும் காருக்குள் சோர்வாக அமர்ந்திருந்தனர். நேரம் இரவு 02:30 மணி.80-ம் நாள். காலை 5:35. இருவரும் கண் அயர்ந்து விட்டனர். இயந்திர நாய் குரைத்து அவர்களை எழுப்பியது. அது ஐசியூ-ல் இருந்து குணமாகி திரும்ப வந்து விட்டது...