பாராளுமன்ற ஊடக அறிக்கையிடல் கடமையில் ஈடுபடும் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.ஏற்கனவே கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி, சண்டே டைம்ஸ் (Sunday Times) பத்திரிகையில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு...