- யாழ், வவுனியா, திருமலை, கல்முனை, மட்டு, புத்தளம், சிலாபம், வெள்ளவத்தை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கடற்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.வென்னப்புவ நகரில் நேற்றிரவு (31) பொலிஸாருடன் இணைந்து இலங்கை...