இலங்கையின் தென் பகுதி கடற்பகுதியில் நேற்று (18) இரவு 8.45 - 9.00 இடைப்பட்ட காலப்பகுதியில் மர்மமான முறையில் பாரிய வெளிச்சத்துடனும், வெடிப்பு சத்தத்துடனும் மர்மமான பொருளொன்று வீழ்ந்துள்ளது.தென் பகுதியிலுள்ள காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ, தெனியாய பகுதிகளில் உள்ள மக்களால் குறித்த வானிலிருந்து வெளிப்பட்ட ஒளி...