வஸ்கமுவ தேசிய வனவிலங்கு பூங்காவின், வனவிலங்கு அதிகாரிகளுக்குச் சொந்தமான ஆயுத களஞ்சிய அறையிலிருந்து ஐந்து ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு, இவ்வாறு ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ...