சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று (22) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார். முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ...