மருதமுனை பிரதான வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிச் சென்ற சந்தேகநபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,குறித்த மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் நீண்டகாலமாக வேலை...