அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள், போராட்டக்களத்தில் முன்னின்று செயற்பட்ட செயற்பாட்டளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டுச் செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பொருளாதார மற்றும் ஜீவனோபாயம் செய்வதற்கு போதுமான வருமானம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையும் இதற்கான பிரதான...