அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மாடுகள் போஷாக்குணவின்றி அதிகம் சிரமங்களை எதிர்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. முறையான மேய்ச்சல் தரையில் தங்களுக்குத் தேவையான தினசரி உணவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள பெருமளவிலான...