தங்கநகைகளைக் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் இருவர் இந்தியாவில் இன்று (15) சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் பூனே சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பெண்கள் இருவரே தங்கநகைகளுடன் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன்,...