- அங்கொட லொக்காவினால் குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்ட முதலாவது நபர்இன்று (09) காலை முல்லேரியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 'சீட்டி' என அழைக்கப்படும் சரத் குமார எனும் 44 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்பைடயினர் (STF) மேற்கொண்ட...