யாழில் 7 நாய்க் குட்டிகளை உயிருடன் எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நபர் ஒருவர் நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். அது சில தினங்களுக்கு முன்னர் 7 குட்டிகளை ஈன்றுள்ளது....