- சம்பவம் தொடர்பில் 39 வயது நபர் கைதுஇன்று (27) அதிகாலை தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெதொல்பிட்டிய, வெலிஆர பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.வெலியார,...