- 27,000 மீன்பிடி படகுகளுக்கு தலா 150 லீற்றர் மண்ணெண்ணெய்சீனவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு இன்று (23) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இன்று (23) காலை இது தொடர்பான வைபவம் பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க...