மக்களுக்கான இதழியலை நோக்கி என்ற தலைப்பிலான நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மகாநாடு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5,6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. பன்னாட்டு மக்கள் இதழியல் இயக்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை மற்றும் உதயன் பத்திரிகை இணைந்து இந்த...