சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொழும்பு சுற்றுலா பொலிஸ் பிரிவு மற்றும் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் இணைந்து, சுவரொட்டி பிரசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய, பிராந்திய பணிப்பாளர் ஹெலன் கேட் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைத்...