கொட்டாஞ்சேனையில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடையைச் சேர்ந்த 33வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில்...