- டொல்பின்களை கடலுக்குள் அனுப்பும் பணி தொடர்கிறதுபுத்தளம், கற்பிட்டி - கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் நேற்றிரவு முதல் டொல்பின்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.வழமைக்கு மாற்றமாக நேற்றிரவு டொல்பின் ஒன்று கரையொதுங்கியதை அவதானித்த மீனவர் ஒருவர் இது பற்றி ஏனைய...