ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடையும் இன்றைய நாளில் (18), நாட்டு மக்களுக்கு விசேட உரை...வணக்கம்,இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அன்று எனக்கு பெரும்பான்மையான...