- வீட்டுக்கு வரவேண்டாமென கணவர் தெரிவித்ததால் முடிவு- இளைஞர் ஒருவரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிபெந்தர ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண்ணொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்...