இன்று முதல் நடைமுறை அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) கூட்டங்களுக்கு இன்று (09) முதல் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். அத்தோடு அரச பொறுப்பு முயற்சிகள் குழு அறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப...