வவுனியாவில் கடந்த 40 வருடங்களாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரி ஒருவர் இன்று (11) காலை தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றபோது உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,வவுனியா, இலுப்பையடி, தினச்சந்தைக்கு முன்னாலுள்ள சந்தை சுற்றுவட்ட வீதியில் நீண்ட காலமாக சுமார் 40...