கைது செய்யப்பட்ட கவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான இரேஷா சில்வா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராக்கப்பட்ட அவர் வாக்குமூலம் வழங்கிய பின்னர், கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...