அவுஸ்திரேலிய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் எடுத்துரைப்புஇலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.இச் சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும்...