Tuesday, April 12, 2016 - 10:30am
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
36 வருட பொலிஸ் சேவையிலிருந்து, பொலிஸ் மாஅதிபர் என்.கே. இளங்ககோன் ஓய்வு பெற்றதை அடுத்து, பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11998","attributes":{"alt":"","class":"media-image","height":"433","style":"width: 673px; height: 448px;","typeof":"foaf:Image","width":"650"}}]]
இலங்கையின் 33 ஆவது பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றியிருந்த என்.கே. இளங்ககோன், சுமார் 5 வருடம் பொலிஸ் மாஅதிபராக சேவையாற்றியிருந்த அவர், நேற்றைய தினம் (11) ஓய்வு பெற்றிருந்தார்.
Add new comment