கலவரத்திலும், பேஸ்புக்கில் நிலைவரம்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
கடந்த 20 ஆண்டில் நாடே இருளில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நிலையில், இலங்கை மின்சார சபையின் பேஸ்புக் பக்கம் 20,000 (Likes) லைக்'களை பெற்றிருப்பதை, அதன் உத்தியோகபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
20 ஆயிரம் Likes எனும் மைல் கல்லை எட்டுவதற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கி வரும் அனைவருக்கும் நன்றிகள் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11228","attributes":{"alt":"","class":"media-image","height":"600","style":"width: 600px; height: 600px;","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
 

Good to have my brother back home. Thank you for all the support during the past 44 difficult days.

Posted by Namal Rajapaksa on Monday, 14 March 2016

 
இதேவேளை, யோஷித ராஜபக்‌ஷ இன்றையதினம் (14) பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றிலிருந்து வீடு செல்லும் வழியில் எடுத்துக் கொண்ட செல்பி (Selfie) புகைப்படத்தை, நாமல் ராஜபக்‌ஷ தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
இதில், "எனது சகோதரனை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதில் சந்தோஷம். கடினமாக கடந்த 44 நாட்களில் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11229","attributes":{"alt":"","class":"media-image","height":"450","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
 

Add new comment

Or log in with...