Thursday, January 7, 2016 - 3:45pm
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, கடந்த 2004 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில், ரூபா 612 இலட்சத்திற்கும் அதிகமான சொத்துகளை சேர்த்துள்ளார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment