இராணுவ லெப்டினன்ட் இருவருக்கு விளக்கமறியல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ லெப்டினன்ட் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
ஹோமாகம பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவ்விருவருடன் மற்றும் ஒரு சார்ஜென்ட் ஒருவருக்கு எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
 

Add new comment

Or log in with...