Sunday, November 1, 2015 - 6:15pm
உத்தியோபூர்வ விஜயமொன்றை குறித்து, பொலிஸ் மாஅதிபர் என்.கே. இளங்ககோன், இன்று (01) இலங்கையிலிருந்து உகண்டா சென்றுள்ளதாக கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6525","attributes":{"alt":"","class":"media-image","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 410px; height: 273px;","typeof":"foaf:Image"}}]]
பொலிஸ் மாஅதிபர் என்.கே. இளங்ககோன்
உகண்டாவிற்கான இந்த 5 நாள் விஜயம் காரணமாக, பொலிஸ் மாஅதிபரின் இடத்திற்கான பணிகளை மேற்கொள்ள, மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
Add new comment