வட்டவளை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

தோட்ட தொழிலாளர்களுக்கான முறையான சம்பள உயர்வை பெற்று தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்ட தொழிலாளர்கள் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ரொசல்ல பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று (29) காலை 9 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலயம் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...