Saturday, July 9, 2016 - 11:00am
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பிணையில் பிணையில் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 27 இல் கைதான சஜின் வாஸ், அவரது பெயரிலுள்ள கொஸ்மோஸ் நிறுவனத்திற்கு ரூபா 104 மில்லியனை முதலிட்டமை மற்றும் தன் பெயரிலுள்ள ரூபா 61 கோடி சொத்துகள் எவ்வாறு பெறப்பட்டமை என்பதை தெளிவுபடுத்தாமை தொடர்பில் இரகசிய பொலிஸார், அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ரூபா 5 இலட்சம் பணம் மற்றும் ரூபா 50 இலட்சம் கொண்ட 4 சரீரப் பிணைகளில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் இன்று (08) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Add new comment