தேசிய ஔடத கட்டுப்பாட்டு தலைவர் இராஜினாமா

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் ஜயதிலக இராஜினாமா செய்துள்ளார்.
 
அவர், தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
 
இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Add new comment

Or log in with...