Tuesday, November 24, 2020 - 5:26pm
இதுவரை 1,039 பொலிஸாருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 238 அதிரடிப்படையினர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் இருந்து பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பை அண்டிய சிறைகளில் மேலும் 35 கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளான சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Add new comment