Thursday, October 15, 2020 - 3:12pm
கொவிட்-19 தொற்றாளர்கள் 49 பேர் இன்று (15) மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தவர்கள் என்பதோடு, ஏனைய 36 பேரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களாவர்.
இதற்கமைய, மினுவாங்கொடை கொவிட் கொத்தணியிலிருந்து 1,770 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
PDF File:
Add new comment