சம்பிக ரணவகவின் சாரதி வாக்குமூலம் அளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவகவின் சாரதியான துசித குமார இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று (29) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஒரு மணிநேரம் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்று தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


Add new comment

Or log in with...