79
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆர்.எம்.இமாம், சமூக மேன்மைக்காக முன்னின்று உழைத்த முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளரும் சமூகப்பற்றுள்ள கல்வியியலாளருமான எம்.எஸ்.ஏ.எம். முஹ்தார், இலக்கியவாதியும் சிறந்த ஆசிரியரும் வானொலி கலைஞருமான ஏ.ஸி.நஜுமுத்தீன் ஆகிய மூவரினதும் வீடுகளுக்கும் தனித்தனியாக சென்று அவர்களது சேவைகளை பாராட்டி பொன்னாடை அணிவித்து விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
யாழ். முஸ்லிம் சமூக ஊடக நிர்வாகி கலாபூஷணம் பரீட் இக்பாலின் ஏற்பாட்டில் அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் M.S. நேற்று றஹீமின் அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.