101
95,241 பேரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஒக்டோபர்வரை நீர்க் கட்டணம் செலுத்தாதோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சு தெரிவித்தது.
சுமார் (12.97 பில்லியன்) 1,297 கோடி ரூபா நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டியுள்ளதாகவும், அந்த அமைச்சு மேலும் தெரிவித்தது.