Thursday, April 18, 2024
Home » வடிவேல் சுரேஷ்க்கு வழங்கப்பட்ட மற்றுமொரு பதவி

வடிவேல் சுரேஷ்க்கு வழங்கப்பட்ட மற்றுமொரு பதவி

- பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமனம்

by Prashahini
December 12, 2023 4:43 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை நியமித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT