Friday, March 29, 2024
Home » வலம்புரி சங்கை 03 கோடிக்கு விற்க முயன்றவர் கைது

வலம்புரி சங்கை 03 கோடிக்கு விற்க முயன்றவர் கைது

by sachintha
December 7, 2023 7:03 am 0 comment

 

பதுளை பிரதேசத்தில் விலையுயர்ந்த வலம்புரி சங்கை 03 கோடி ரூபாவுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யவிருந்த நபரொருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் பதுளை பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், கொள்வனவு செய்பவர்களாக வேடம் பூண்டு வந்த அதிகாரிகள் இச்சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT