Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 242 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... தனுஷ்கோடிக்கு நீந்தி வந்த நீச்சல் வீரர் நடுக்கடலில் உயிரிழப்பு April 23, 2024 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவிற்கு அழைப்பு April 23, 2024 மலேசிய ஹெலிகொப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ; 10 பேர் உயிரிழப்பு April 23, 2024 குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் April 23, 2024 10 kg இலவச அரிசிக்கு 100 ரூபா வசூலித்த கிராம சேவகர் April 23, 2024 பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின் மழை April 23, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.