Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 246 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... குவைத் வாழ் புத்தளம் மக்களின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வு April 24, 2024 உப்பு உற்பத்தியாளரின் காணி ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் April 24, 2024 ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அத்தபத்து April 24, 2024 தாய்வானில் நில நடுக்கம் உயிர்ச் சேதம் கிடையாது April 24, 2024 வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் சர்வதேச புத்தகநாள் நேற்று அனுஷ்டிப்பு April 24, 2024 தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு April 24, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.