Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 245 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... அக்கரைப்பற்றில் பரசூட் முறையில் நெற்செய்கை ஆரம்பம் April 24, 2024 புத்தளம், குருநாகல் பிரதான வீதியில் வாகன விபத்து April 24, 2024 புத்தளத்தில் நாளை இரத்ததான முகாம் April 24, 2024 வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து – ஒருவர் பலி, இருவர் காயம் April 24, 2024 அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் April 24, 2024 இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஏப்ரல் 24, 2024 April 24, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.