Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 229 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... புத்தாண்டு அழகன், அழகி விண்ணப்பம் ஏப்ரல் 23 வரை நீடிப்பு April 18, 2024 யாழில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் April 18, 2024 நெடுங்கேணியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவன் April 18, 2024 பெண்களை கண்டால் பயம்; விநோத நோயால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் April 18, 2024 சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் April 18, 2024 பாலமுனை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு April 18, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.