Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 186 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... தேங்காய்ப் பால் ஏற்றுமதியால் பெப்ரவரி 2,971 மில். வருவாய் March 29, 2024 மட்டக்களப்பில் 326 பாடசாலை மாணவருக்கு போசாக்கு உணவு March 29, 2024 வைரஸ் நோயால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை March 29, 2024 கொழும்பு கிராண்ட்பாஸ் டயர் கடைகளில் பாரிய தீ விபத்து March 29, 2024 ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய சங்காபிஷேகம் March 29, 2024 நீதிமன்றில் ஆஜராகிய கெஹெலிய உள்ளிட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் March 28, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.