Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 183 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... நீதிமன்றில் ஆஜராகிய கெஹெலிய உள்ளிட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் March 28, 2024 வலி. வடக்கில் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபட அனுமதி March 28, 2024 டைட்டானிக் மரத்துண்டு 718,750 டொலருக்கு ஏலம் March 28, 2024 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்த அபிவிருத்தி லொத்தர் சபை March 28, 2024 யாழ். மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய துணைத்தூதர் March 28, 2024 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33% சம்பள உயர்வு? March 28, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.