Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 250 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... இந்தியாவின் ஐடிசி ரத்னதீப விருந்தகம் இன்று திறப்பு April 25, 2024 பால்மா விலை குறைப்பு தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை April 25, 2024 ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் நெத்மிகாவுக்கு வெள்ளிப்பதக்கம் April 25, 2024 வெளிநாட்டில் வேலை தருவதாக மோசடி செய்வோருக்கு எதிராக நடவடிக்கை April 25, 2024 உலக கிண்ண T20 தொடருக்கான தூதுவராக உசைன் போல்ட் நியமனம் April 25, 2024 பதுளையில் சுமார் 802 கிலோ எடை கொண்ட இரத்தினக்கல் கண்டுபிடிப்பு April 25, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.