Photo of the Dayஉள்நாடு ஜனாதிபதி மற்றும் சத்குரு ஆகியோர் சந்திப்பு by damith December 5, 2023 December 5, 2023 8:10 am 0 comment 193 ஈஷா அறக்கட்டளையின் நிறுவுநரும் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டுடன் இணைந்ததாக இச்சந்திப்பு இடம்பெற்றது. Share previous post இலங்கை பிரதான கழக போட்டிகளில் சோபிக்காத 4 அணிகள் தரம் குறைப்பு next post காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை நிறுத்த வேண்டும் மேலும் செய்திகள்... சகல தரப்பும் ஒன்றிணைந்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு April 27, 2024 உள்ளூராட்சி சபைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் April 27, 2024 கட்சியில் மீள இணைக்க விசேட குழு நியமனம் April 27, 2024 இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் உடனடியாக கைது April 27, 2024 வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ரியாத் பயணம் April 27, 2024 கல்வியியற் கல்லூரிகளுக்கு 60,000 பேர் விண்ணப்பம் April 27, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.