Thursday, April 25, 2024
Home » டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை

டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை

by sachintha
October 25, 2023 8:31 am 0 comment

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இவ்வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு இலங்கையில் இதுவரை 66,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

கண்டி, கொழும்பு, நுகேகொட, கொதட்டுவ, கம்பஹா மற்றும் அத்தனகல்ல பிரதேசங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT