Friday, April 26, 2024
Home » புதிய அதிபர்கள் 5000 பேருக்கு அடுத்த மாதம் நியமனங்கள்

புதிய அதிபர்கள் 5000 பேருக்கு அடுத்த மாதம் நியமனங்கள்

பட்ஜட்டிலும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

by damith
October 23, 2023 6:10 am 0 comment

சகல தரங்களுக்குமான சுமார் 5,000 அதிபர்களுக்கு நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படுமென, தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மூன்று தரங்களிலும் சுமார் 5000 அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.

அவர்களின் நியமனக் கடிதங்களை அடுத்த மாதம் (04 ) வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.”

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT